

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசலெச்சுமி சிறிஸ்கந்தராசா அவர்கள் 06-03-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான துரைராசா ஞானசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிறிஸ்கந்தராசா அவர்களின் அன்புத் துணைவியும்,
அஜந்தன்(இலங்கை), வஜீகரன்(சயந்தன்- ஜேர்மனி), நிஷாந்தன்(ஜேர்மனி), லக்ஷாயினி(இலங்கை), தட்ஷாயினி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தட்ஷாயினி(இலங்கை), சர்மிலா(ஜேர்மனி), புவிராஜ், சுபாகரன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஞானசேகரம்(சுவிஸ்), பரிமளகாந்தி(டென்மார்க்), மகாலெச்சுமி(கனடா), பாலகுகன்(சுவிஸ்), திருக்கேதீஸ்வரி(இலங்கை), சதானந்தன்(சுவிஸ்), நித்யகலா(சுவிஸ்), கமலினி(இலங்கை), சிவபாலினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராஜகுமாரி(சுவிஸ்), கணேசு(டென்மார்க்), சிவராமலிங்கம்(கனடா), கைலாயநாயகி(சுவிஸ்), அருந்தவநாதன்(சுவிஸ்), சிவகுமாரி(சுவிஸ்), மயூரன்(சுவிஸ்), கணேசலிங்கம்(இலங்கை), ஸ்ரீகேதாரகௌரீஸ்வரன்(சுவிஸ்), காலஞ்சென்ற செல்வராணி, யோகராணி(இலங்கை), ஜமுனாராணி(ஜேர்மனி), ராதாராணி(இலங்கை), ஸ்ரீபரந்தாமன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீகஜேந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பாலசுப்ரமணியம்(இலங்கை), கருணானந்தமூர்த்தி(இலங்கை), கந்தசாமி(ஜேர்மனி), திருச்செல்வம்(இலங்கை), ஜெயந்த்தி(ஜேர்மனி), துஷ்யந்தி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரியும்,
ஜானுசன், தனுஷன், அக்ஷரன், மதுர்சிகா, தர்ஷனா, வருண், தர்மிஷன், கஸ்வினி, கஸ்விகா, அகரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-03-2021 திங்கட்கிழமை அன்று பி.ப 4 மணியளவில்கூமாங்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெலுக்குளம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Today, you are not here with us but we will always remember you as a winner, who lived like a King all his life…. May your soul Rest in Peace