
-
11 FEB 1954 - 14 NOV 2019 (65 வயது)
-
பிறந்த இடம் : திருகோணமலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : நெதர்லாந்து, Netherlands
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த சௌந்தர்ராஜன் அன்னபூசனி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதுவோ என் துணைவியவள் பிரிந்து
கண்களில் ஆறாக நீரது வழிந்தோட
அழைக்கின்றேன் நான் உங்களை - இன்று
சேர்ந்து வாழ்ந்திட வருவாயோ
காத்திருக்கிறேன் நான் இங்கு!
அன்பு நிறைந்தவளே அம்மாவே
அருங்குணங்கள் பல கொண்டவளே!
ஆண்டு ஒன்று அகன்றே போனதம்மா
அருகில் நீங்கள் இல்லாமல்
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!
எங்கள் வீட்டின் ஒளி விளக்கேயம்மா
பாசத்தின் உறைவிடமேயம்மா
எங்களை விட்டு வெகுதூரம் சென்றாய்யம்மா
உன் பிரிவு எங்களை என்னும் வாட்டுகின்றது
எத்தனை ஆண்டுகள் போனாலும்
அம்மா என்ற உறவு
வரப்போவது இல்லையம்மா
நாங்கள் கதைக்கும் போது
கேட்டு சிரிப்பாயம்மா
இப்போது நாங்கள் கதைக்கின்றோம்
நீங்கள் இல்லையம்மா
என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்ம சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
நினைவில் வாழும் கணவர், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
திருகோணமலை, Sri Lanka பிறந்த இடம்
-
நெதர்லாந்து, Netherlands வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
