யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bordeaux ஐ வதிவிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை எட்வின் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவுத் திருப்பலி வருகின்ற 30-12-2020 புதன்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் ( Saint Nicolas) ஒப்புக்கொடுக்கப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
Until we meet again godfather ? Today we're saying goodbye to one of the most special people that have walked this earth. Selfless, so caring, loving and always hard working - oh man you worked so...