
சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வசித்தவருமான சோமசுந்தரம் சிறீதரன் அவர்கள் 30-06-2025 திங்கட்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இராசபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஜெயமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
குககாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
புவனேஸ்வரி(சுதுமலை), கலாதேவி, ரவீந்திரன், சிவதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராசலிங்கம்(சுதுமலை), பத்மநாதன், அருள்தேவி, ஆனந்தராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனார்த்- அர்சனா, தாரணி- ரஜிகாந்தன், ஷோபிகா- விஜின்தன், ஜஷிகன், விபுஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரனுஜன், வர்ணயா ஆகியோரின் பெரியப்பாவும்,
சஷ்விகா(கனடா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Click Here:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 05 Jul 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 06 Jul 2025 11:00 AM - 12:00 PM
- Sunday, 06 Jul 2025 12:00 PM - 2:00 PM
- Sunday, 06 Jul 2025 2:30 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details