


கண்விழி மூடி கண்கள் திறக்கும் முன்பே காலன் உங்கள் கண்னை மூடி மறத்து விட்டான் எங்கள் குடும்பத்தில் எங்களுக்கு தகப்பனுக்கு தகப்பனகவும் அண்ணனுக்கு அண்ணவாகுவும் எங்களை எங்கள் அப்பா போல் அப்பா இல்லதா குறை இன்று வளர்த்து படிப்பித்து வளர்த்த எங்கள் அத்தான் எங்கள் அண்ணா இப்போது எங்கள் இடம் இல்லை என்பது நினைத்து கூட பார்க்க முடியல எதோ ஒரு கேட்ட கனவு என்று தான் கண்டனோ என்று தான் இது வரை நினைத்து கொண்டு நடை புனமாக வாழ்த்து வருகிறேன் அத்தான் உங்களுக்கு மறு பிறப்பு உண்டோ எங்கள் குடும்பத்தில நீங்க வந்து பிறக்க வேன்றும் அது வரை நாங்கள் எதிர் பார்த்து கண் விழி விழித்து இருப்போம் அது உங்கள் ஆத்மா 🙏🙏🙏 இறவன் சன்னதி சரணம் புகுத்து வாழ வேண்டுக்கிறேன் ஓம் 🙏🙏🙏😭😭😭சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி