Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1949
இறப்பு 01 JUN 2021
அமரர் சிவசுந்தரம் சுப்பிரமணியம்
வயது 71
அமரர் சிவசுந்தரம் சுப்பிரமணியம் 1949 - 2021 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden, Frick ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவசுந்தரம் சுப்பிரமணியம் அவர்கள் 01-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் முத்தாபரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷாந்தி அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஜெயசுதன் அவர்களின் அன்பு மாமனும்,

திருஞானசம்பந்தர், நாகம்மா, சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி, காசிநாதர், தவமலர், சறோஜினிதேவி, காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், ஜெகஜோதி மற்றும் ஜெயலஷ்மி, கலைச்செல்வி, ஜெயரூபன், சசிகரன், றஜனி, றஞ்சனா, ஐங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கணேசலிங்கம், பிறேமாவதி, அகிலேஸ்வரன், ரட்ணகுமார், சுகந்தி, சுகந்தி, பிரதீபன், ராமச்சந்திரன், சசிரூபா ஆகியோரின் அன்புச் சகலனும்,

பிரதீபன், மகிழினி குமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துசாந், துசாந்தி, துளசி ஆகியோரின் அன்புச் சிறியதந்தையும்,

அருள்பிரியா, வினோப்பிரியா, விதுரன் ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும்,

அஸ்வின், அக்ஸன், அனிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

ஜெகதீஸ்வரி - மனைவி
நிஷாந்தி - மகள்
ஜெயசுதன் - மருமகன்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 01 Jul, 2021