முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்கள் 26-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசபை, சிவம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேதநாயகம்(கனடா), கிரகலபிரதாபன்(கனடா), ரவீந்திரராசா(கனடா), ஜெயமலர்(கனடா), ஜெயமாலா(இலங்கை), காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், ஜெயக்குமாரி(கனடா), ஜெயந்தினி(பிரான்ஸ்), விக்ரர்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வதனேஸ்வரி(கனடா), அன்னலட்சுமி(கனடா), கெளசி(கனடா), காலஞ்சென்ற துர்ராசிங்கம், இரத்தினசிங்கம்(கனடா), சிவனேஸ்வரன்(லண்டன்), பிரபாகரன்(கனடா), பிரியதர்சன்(பிரான்ஸ்), மலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆரோன்(கனடா), ஆபேரி(கனடா), மதுமிதா(கனடா), மயூத்(கனடா), பிரவீனா(கனடா), பிரணவன்(கனடா), வேணுதிவ்யா(கனடா), சந்திரசேகரன்(கனடா), திவ்யன்(கனடா), வேணுயா(இலங்கை), விதுகரன்(இலங்கை), தோபிகரன்(கனடா), ஜிந்துகரன்(கனடா), சுவேதிகா(கனடா), அர்திக்(பிரான்ஸ்), அர்வித்(பிரான்ஸ்), துவிகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2019 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்கள் அன்னையின் துயரச் செய்தி கேட்டு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்ரியின் ஆன்ம இளைப்பாற்றிக்காக எல்லாம் வல்ல இறைவனை இரஞ்சுவதோடு, ஈடு செய்ய முடியாத உங்கள் அன்னையின் இழப்பில்...