கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivashankari Sivaraman
2008 -
2020
அங்கமெல்லாம் நொந்து பெற்ற தாய், ஆறாது துடிக்கின்றாள், மார்மேலும், தோள்மேலும், அரவணைத்து வழர்த்தெடுத்த, தந்தையிங்கு தணியாது அழுகின்றான். கூடப்பிறந்து, கூடித்திரிந்து; ஒவ்வொரு நொடியையும், இன்புற வைத்த தாரணியே! ஒரே நொடியில்- எங்களை பிரிந்ததேனோ? புலர்ந்த பொழுதையும், புலரா பொழுதாக்கிய, பொல்லாத நெருப்பே! புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் பலம் கொண்டு வாழ்ந்த தமிழர்கள் ஆறாது அழுகின்றோம்! அன்னாரின் ஆத்மா சாந்தியடைய, எல்லோர்க்கும் பொதுவான, ஆண்டவனைப் பிரார்த்திப்போம். சாந்தி! சாந்தி!! சாந்தி!!! அருண் - மொன்றியால்
Write Tribute
Our thoughts, prayers and deepest sympathies go out to the family of this teenager whose life was tragically taken far too early We send our love and heartfelt prayers that you may find the...