1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சிவசம்பு தனபாலசிங்கம்
முன்னாள் ஒட்டுத் தொழிற்சாலை, ஒட்டுசுட்டான், பணியாளர்- கெயர் சர்வதேசம், கிளிநொச்சி
வயது 70
Tribute
7
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு சக்திபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய் பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய் பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள் அன்புத் தந்தையே!
ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகளானாலும்
நாம் வாழும் வரை உம் நினைவலைகள் எம்மிலே வாழும்....
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா' என்பதில் அடங்கி விட்டது.....!!!
மறையாத உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால்
உங்களுக்கு பிள்ளைகளாக பிறக்கும்
பேறு பெற வேண்டும்- அப்பா!
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
குடும்பத்தினர்.....!!!.....!!!
தகவல்:
குடும்பத்தினர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி