
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் எள்ளுக்காடு சக்திபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு தனபாலசிங்கம் அவர்கள் 05-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
சாரதாமணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற யுவராசா(யுவா), சுபாஜினி(தாரணி- பிரான்ஸ்), யுவரூபன்(ரூபன்- பிரான்ஸ்), சுபாகரன்(கரன்- உருத்திரபுரம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவகுமாரி(உருத்திரபுரம்), ஜீவானந்தன்(பிரான்ஸ்), கேஷினி(பிரான்ஸ்), ஜென்சி(உருத்திரபுரம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யதுஷன்(பிரான்ஸ்), தனுஷன், டினுசா, திலக்சா, கிருசிகன், தருண்(உருத்திரபுரம்), அர்ஜூனா, அஜய், அகில், அஸ்விந், அஸ்மிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-09-2021 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி