
யாழ். தாவளை இயற்றாலை கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lichtenfels ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜா சின்னத்துரை அவர்கள் 03-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்துரை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீதன், சகானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகம்மா(இலங்கை), செல்லம்மா(இலங்கை), நடராஜா(கனடா), சரஸ்வதி(இலங்கை), இராஜேஸ்வரி(இலங்கை), பேபி(இலங்கை), கலாவதி(இலங்கை), இந்திராணி(இலங்கை), தியாகராஜா(பிரான்ஸ்), தவராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், கனகரத்தினம் மற்றும் அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சண்முகலிங்கம் மற்றும் பஞ்சாட்சரம், முத்துராசா, கலாமோகன், பத்மலோஜினி, சறோமிளா, வசந்தி, சிவாகரன், சுகந்தி, ஆனந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நற்குணராஜா, பாஸ்கர், துளசிதாஸ், ஆனந்தி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்,