அமரர் சிவபாதசுந்தரம் சிவகார்த்திக்
                    
                            
                வயது 27
            
                                    
            
        
            
                அமரர் சிவபாதசுந்தரம் சிவகார்த்திக்
            
            
                                    1985 -
                                2012
            
            
                சங்குவேலி, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    நீ இந்த மண்ணில் மீண்டும் பிறக்க வேண்டும் . நீ எமை விட்டு பிரிந்து 
யுகமேயானாலும் உன் பசுமையான நினைவுகள் ஏராளம்.... எம் மனதை விட்டு அகலாது
நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன் 
நாங்கள் கண்ட கனவு ஏராளம் 
கண்மூடி விழிப்பதற்குள் கனப் பொழுதில்
நடந்தவைகள் நிஜம் தானா என்று 
நினைக்கும் முன்னே மறைந்தது ஏனோ! 
நீ வான் உயரம் தெய்வத்தில் ஒன்றாகி 
நின்று எமை எல்லாம் பார்த்திடுவாய் 
என எண்ணி விழி அருவியாய் ஏங்கி நிற்கின்றோம்....
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி
                
                    Write Tribute
    
                    
                        
                        
நீ இந்த மண்ணில் மீண்டும் பிறக்க வேண்டும், நீ எமை விட்டு பிரிந்து யுகமேயானாலும் உன் பசுமையான நினைவுகள் ஏராளம்.... எம் மனதை விட்டு அகலாது நீ வளமோடு வாழ்வாய் என வாஞ்சையுடன் நாங்கள் கண்ட கனவு ஏராளம்...