மரண அறிவித்தல்
அமரர் சிவபாதம் ரவீந்திரன்
(ரவி)
வயது 48
Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Milton Keynes ஐ வதிவிடமகவும் கொண்ட சிவபாதம் ரவீந்திரன் அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி சிவபாதம், பொன்மலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாநந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,
ப்ரீத்தி, ஸ்ருதி, கவினேஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீதரன்(ஸ்ரீ), செல்வன்(ராசா), யசோ, உதயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிசாந்தனி, ஜனார்த்தனன், ப்ரிதிவிராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years