மரண அறிவித்தல்

அமரர் சிவலிங்கம் புலேந்திரன்
வயது 46
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் புலேந்திரன் அவர்கள் 13-02-2020 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயமோகன், சரஸ்வதி தம்பகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெஷாந்த், ஜெஷானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான குலேந்திரன், துர்க்கதாஸ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிரசாந், பிரகாஸ்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
திலகா(சித்தி)
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்னாரின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் Rest in peace Pulendran