
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் குருநாதன் அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சிவகொழுந்து தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இராசநிதி, விஜயபாரதி, குபேந்தினி, காலஞ்சென்ற ஜெயந்தினி, குலமகள் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தராஜா, காலஞ்சென்ற தவபாஸ்கரன், சுகந்தன், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகநாதன், காலஞ்சென்றவர்களான நல்லையா, மனோன்மணி, தவமணி மற்றும் குலசிங்கம், தனபாலசிங்கம், அமிர்தலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லம்மா, இராசம்மா, நல்லம்மா, தங்கம்மா, குஞ்சம்மா, மார்க்கண்டு, கந்தசாமி, தர்மலிங்கம், குமார், வரதன், பரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகல்யன், கோகுலன், அகிலன், குபேந்திரன், விதுஷன், ஜெனனி, அபிஷன், அபிசனா, அபிரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-10-2019 திங்கட்கிழமை அன்று முரசுமோட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.