யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், நாவற்குழி யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை 23 - 32nd லேனை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை திலகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
Our deepest condolences to Meena Aunty, Thillani, Thillipan and Sabesan . I am thankful to have shared memories with uncle. May his soul rest in peace. Om Shanthi