Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1932
இறப்பு 13 DEC 2020
அமரர் சிரோன்மணி பூதத்தம்பி 1932 - 2020 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட சிரோன்மணி பூதத்தம்பி அவர்கள் 13-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஐயாத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நல்லதம்பி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பூதத்தம்பி(கண்னையா) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விஜயகுமார், வசந்தகுமார்(ஜேர்மனி), மஞ்சுளாகுமாரி(கனடா), காலஞ்சென்ற பிறேம்குமார், பிறேமலதா(ஜேர்மனி), புஷ்பலதா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெகசோதி(ஜேர்மனி), வர்ணமணி(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், சதானந்தன் மற்றும் செல்வநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரெட்ணம்(கந்தசாமி அதிபர்), துரைச்சாமி, நீலாம்பாள், பாலன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, அன்னம்மா, பரமானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செல்வரட்ணம் அவர்களின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும்,

விஜிதா, சஞ்சீவ்கரண், துஜிதா, ரஜிதா, ரஜீவ்கரன், பிரதீபன், ரதீபா, நிவேதா, நிதர்ஷன், சத்தியமூர்த்தி, மனோசந்திரன், சுகன்யா, நிஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுருதிகா, கவிஷன், ஆதிஷன், அரிஷ்வன், அகில், மீரா, வர்சினி, வருண் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்