Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 25 MAY 1944
மறைவு 11 DEC 2022
அமரர் சின்னையா மாசிலாமணி 1944 - 2022 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்,ஜெர்மனி வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா மாசிலாமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:30/11/2023.

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உ
ங்கள் நினைவுதான் மாமா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - 
மாமா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே 
மாமா!

கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்த
தே மாமா!

வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் 
கரைகின்றன மாமா..!!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!

உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்