1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சின்னையா மாசிலாமணி
வயது 78

அமரர் சின்னையா மாசிலாமணி
1944 -
2022
புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்,ஜெர்மனி வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னையா மாசிலாமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:30/11/2023.
முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவுதான் மாமா!
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - மாமா
என அழைப்பதற்கு நீங்கள் இல்லையே மாமா!
கனகாலம் எம்மோடு கரிசனையாய்
வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
கணப்பொழுதினில் வந்த செய்தி
எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததே மாமா!
வாழ்நாள் முழுவதும் உங்களை
நினைக்கும் போதெல்லாம் உங்கள்
நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றன மாமா..!!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!
உங்களது ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!
தகவல்:
குடும்பத்தினர்