Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 MAY 1944
மறைவு 11 DEC 2022
அமரர் சின்னையா மாசிலாமணி 1944 - 2022 புங்குடுதீவு 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னையா மாசிலாமணி அவர்கள் 11-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பர்வதம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், செல்வரத்தினம், தெய்வசிகாமணி, பரமேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலாம்பிகை, நாகபூஷணி, பரமேஸ்வரி, குமாரசிங்கம், தம்பையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வி, லதா, ரோகனா, ராகினி, உதயன், சுரேஷ், ரஜனி, நளினி, தவராஜா, மகேந்திரன், ராதிகா, பத்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆனந்தி, குகன், சிறிமுருகன், ஜெயா, சிறி, அன்பு, சாந்தி, ராஜன், குமார், ராஜ்குமார், கோமதி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

டினோஜன், கஜீபன், கௌசல்யா, வினோஜன், நிதர்சனா, சுகிர்தராஜ், விஜய்ராஜ், பவித்திரா- சுதர்சன், கனுசியா, எழிலினி, றிஸ்மியா, அனிஸ், அஸ்வித், தேஜேஸ்வரன், தன்யா, மகீசன், மகிழன், கீர்த்தனா - ராஜ்குமார், ஆர்த்திகா-விஜய்ராஜ், தேவகி, சிந்துஜா -பிரசாந், சர்மியா- நிமல்ராஜ், சாகித்தியா, தனுசன், நிதுசன், சிந்துஜா, அதீஸ், றிதீஸ், நவதீஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சயன், அபிஸ், ஆருஷி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஆனந்தி(சதானந்தன்) - பெறாமகன்
செல்வி - மருமகள்
லதா - மருமகள்
உதயன் - மருமகன்
சிறி - பெறாமகன்