யாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சற்குணசீலன் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தையிட்டியைச் சேர்ந்த கந்தர் சின்னத்துரை இராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான துன்மலை இளவாலை சேர்ந்த கதிரிப்பிள்ளை சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி(சகுந்தலா- வைத்திய கலாநிதி) அவர்களின் அன்புக் கணவரும்,
தனன்ஜெயன்(ஜெயன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
யசோ அவர்களின் அன்பு மாமனாரும்,
சந்திரகாந்தமலர்(இலங்கை), பத்மநாதன்(இலங்கை), குணசிங்கம்(கனடா), சத்தியானந்தமலர்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருமால்(இலங்கை), இராசமலர்(இலங்கை), பதுமநிதி(கனடா), நாகராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துன்மலை இளவாலை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தம், திருநாவுக்கரசு, சாரதாதேவி, மற்றும் தவமணிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனர் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்