4ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சின்னத்தம்பி இராசம்மா
1942 -
2018
மீசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இராசம்மா அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புத் தீபமே
நீங்கள் எம்மைவிட்டுப் பிரிந்து
ஆண்டுகள் பல ஆனதே
வெயிலுக்கு நிழலானாய்
மழைக்கு குடையானாய்
தாகத்துக்கு நீரானாய்
சோகத்துக்கு மடியானாய் - அம்மா
சோகம் தாங்காமல் தவிக்கின்றோம்
ஆறவில்லை எம் கவலை
எம் கவலை சொல்லியழ
பூமிதனில் யாருமில்லை
இடுக்கண் வரும்போதெல்லாம்
இளைப்பாற உனைத் தேடுகிறோம்
நீயோ இறைவனிடம் சென்றுவிட்டாய்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்.....
தகவல்:
குடும்பத்தினர்
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.