
-
19 MAR 1942 - 05 MAY 2019 (77 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Bickley , London, United Kingdom
யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bickley ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி இராசையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளி விளக்கே!
அன்புள்ளம் கொண்ட பண்பாளரே!
உங்கள் உறவுகளுக்கு நல்ல சொந்தமே!
ஊரில் எல்லோருக்கும் நல்ல நண்பனே!
இறுதிவரை ஓயாத உழைப்புக்கு உதாரணமாக திகழ்ந்தவரே,
திறமை நிறைந்த வர்த்தக உறவு அறத்தை நேசித்தவரே,
எங்களுக்காக வாழ்ந்து எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் குலவிளக்கே!
எம் உயிருக்கும் மேலான அன்பானவரே
எம்மை விட்டு பிரிந்து சென்ற ஓராண்டும்
உங்களை ஒரு நொடியேனும் எம்மால் மறக்க முடியவில்லை,
உங்கள் அன்பு முகம் நிலையாக என்றும் எம் நெஞ்சில் நிற்கின்றது,
என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன் வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதர சகோதரிகள், மைத்துனர்கள், மைத்துனிகள் மற்றும் நண்பர்கள்.
எங்கள் அன்பு தெய்வத்தின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்து எமது துக்கத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொக்குவில், Sri Lanka பிறந்த இடம்
-
Bickley , London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

The memories you had with us never forget You are in our thoughts all the time May you are in rest in peace. Sivapalan family Canada the memories