
யாழ். கரவெட்டி நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி வீரசிங்கம் அவர்கள் 23-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
திருக்குமார்(கொழும்பு), புனிதாலட்சுமி(சுவிஸ்), சபேசன்(பிரான்ஸ்), கேதீஸ்வரன்(லண்டன்), பரணீதரன்(கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, சிற்றம்பலம், நடராஜா, பார்வதி மற்றும் உபாலி பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோதா(பொலிகண்டி), சத்தியசொரூபன்(சுவிஸ்), கௌரி(பிரான்ஸ்), நிரஞ்சனா(லண்டன்), சஜீபா(நெல்லியடி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அபிராம், மதுவந்தி, லோஷன், ரிஷிகேஷன், சஜீசன், கீர்த்தனா, கிருஷ்ணா, லோஜிதன், சானுசா, சங்கீரத்தன், சேயோன், சனோசன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சோனப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
You will always be remembered no matter what. Your presence, love and kindness will forever be with us. Rest for now until we meet again