யாழ். இயற்றாலை வரணி, பாரதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணபதிபிள்ளை அவர்கள் 18-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, வள்ளி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
வள்ளிப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
அண்ணாத்துரை அவர்களின் பாசமிகு சகோதரரும்,
தவராசாவேல்(ஜேர்மனி), கோமதி(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கேஸ்வரி(ஜேர்மனி), நரேஸ்குமார்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தஷி, தனுஷா, தர்சா(ஜேர்மனி), துசீவன், கிருஷாந்தன், கபிசன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
பிரபாகரன், சுபாஷ்கரன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2022 செவ்வாய்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இயற்றாலை வரணி, பாரதி வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் இயற்றாலை வரணி, ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details