மரண அறிவித்தல்

அமரர் சின்னப்பு செல்லப்பா
Chief- Inspector of police(Retair)
வயது 82

அமரர் சின்னப்பு செல்லப்பா
1937 -
2020
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பண்டத்தரிப்பு செட்டியாகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், கொள்ளுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு செல்லப்பா அவர்கள் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சோதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
சுகுமார்(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
ரூபராணி(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
சுஜேஷன்(லண்டன்), கிஜாணி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து 05-02-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்ப்டும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்