3ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:13/09/2025
யாழ். மீசாலை அல்லாரை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னையா பாலச்சந்திரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் சிகரமே
வாழ்வின் ஒளிவிளக்கே
எங்கள் குடும்பத்தலைவனே!
எங்கள் வாழ்வின் வழிகாட்டிய தீபமே!
காற்றிலே கலந்து ஆண்டுகள் மூன்று ஆனாலும்
காலடி தழைக்கும் உம் நினைவுகள்
எங்கள் மனத்திரையினுள்ளே முழையரும்பி கொடியாய்
மலர்ந்து மணம் வீசியபடி இன்னும்
தோளிலே தெளித்த பாசத்தூறல்கள்
வாழ்வில் ஆயிரமாயிரம் கண்கள்
ஓரம் கண்ணீர் துளிகளாய்
மூன்று வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள்
மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ
ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீப் பூக்களால்
அஞ்சலி செய்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்