யாழ். இணுவில் கிழக்கு வேம்போலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சீனிவாசகம் செல்வரட்ணம் அவர்களின் நன்றி நவிலல்.
அப்பா நாம் உங்களை இழந்ததை
நம்ப முடியவில்லை நீங்கள் வீட்டில்
இருக்கின்றீர்கள் என்று தான் மனம் சொல்கின்றது
எங்கள் குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த அன்பு அப்பாவே
எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாய் இருந்து
அன்பும் அரவணைப்பும் தந்து எங்களைத்
தவிக்கவிட்டு அமைதியாய் விண்ணுலகு
சென்றீர்களே
அன்பும் அரவணைப்பும் தந்து எங்களைத்
தவிக்கவிட்டு அமைதியாய் விண்ணுலகு
சென்றீர்களே
பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பது நிச்சயம்
ஆனாலும் இன்னும் சிறிது காலம் எங்களுடன்
இருந்திருக்க வேண்டும் அப்பா என்று
மனம் சொல்கின்றது
ஆனாலும் இன்னும் சிறிது காலம் எங்களுடன்
இருந்திருக்க வேண்டும் அப்பா என்று
மனம் சொல்கின்றது
உங்களைப் போன்ற சிறந்த நல் ஆசானை,
வழிகாட்டியை நாம் இப் பிறப்பில் இனிமேல்
பெற முடியாது
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அப்பாவின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை குடுப்பதினாருக்கு தெரிவித்து கொள்கிறோம் நந்தன் உமா நோர்வே