கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Singarajah Sisiliammah
1940 -
2022
தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரங்கள் தெரிவதில்லை,அன்னை அணைப்பில் உறங்கி கிடந்தால்துன்பங்கள்நேர்வதில்லை. துயரங்கள்,துன்பங்கள் பல கடந்து பாசமான அன்னையாக வாழ்ந்த சிசிலியம்மாவை இன்று இறைவன் தம்முடன் இணைத்துக்கொண்டார்.இவருக்காகவும் இவர் இழப்பால்,துயரப்படுவோருக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம். தம்பிஐயா,றோசம்மா,பிள்ளைகள்
Write Tribute
RIP 🌹🌹⚘⚘