1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சண்முகசுந்தரம் பிரபாகரன்
1963 -
2024
இன்பர்சிட்டி, Sri Lanka
Sri Lanka
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சண்முகசுந்தரம் பிரபாகரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் ஒளிவிளக்காய்
மிளிர்ந்த எம் தலைவனே!
அறிவூட்டி சிராட்டி வளர்த்த தந்தையே!
புத்திமதிகள் பல சொல்லி
நாம் புரியும்படி பல கதைகள் சொல்லி
சஞ்சலம் இன்றி
இல்வாழ்வு வாழ வேண்டும் - என்று
அறிவுரை சொல்லி
எம்மைச் செம்மையாக
அனைவரையும் அன்புடன் அரவணைப்பவர்!
மண்ணில் எங்கள் வாழ்வதனை-நாளும்
கண்ணில் மணிபோல் காத்து நின்றீர்-இன்று
விண்ணில் இருந்து வழி நடத்தும்
மண்ணில் அடங்கா
உன் அன்பை இழந்தோம்
வருடம் ஒன்றானாலும்
ஆறாது உங்கள் பிரிவின் துயரம்
தீராது எங்கள் சோகமும்
உங்கள் இழப்பை எண்ணியெண்ணி
இன்றும் எங்கள் விழிகளில்
வழிகின்றதே கண்ணீர்துளிகள்…
தகவல்:
குடும்பத்தினர்
Our heartfelt condolences ? Caring thoughts are with you as we share this Sympathy Rajan Familie from Norway