Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பூவுலகில் 23 JUL 1966
விண்ணுலகில் 17 JUN 2024
திரு சண்முகநாதன் ஸ்கந்தகுமார் (குமார்)
வயது 57
திரு சண்முகநாதன் ஸ்கந்தகுமார் 1966 - 2024 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Bussolengo வை வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் ஸ்கந்தகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.


அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை 17-07-2024 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர், 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் Via Alcide De Gasperi, 737066 Sommacampagna VR, Italy எனும் முகவரியில் அஞ்சலிநிகழ்வுகள் நடைபெற்று அதனைத்தொடர்ந்து மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.