1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சண்முகநாதன் கந்தையா
ஓய்வுபெற்ற உழியர் நல்லூர் கிராம சங்க பிரதேச சபை
வயது 81

அமரர் சண்முகநாதன் கந்தையா
1941 -
2022
திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
Tribute
14
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூர் திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த சண்முகநாதன் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:29/11/2023.
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
சண்முகநாதனை இழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதுடன், அவரின் ஆத்மசாந்திக்காக வெள்ளைப்பிள்ளையாரை வேண்டுகின்றோம்.