யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chenevières ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகம் தர்மராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச் செய்தி கேள்விப்பட்டு நாம் துயரற்றிருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, முகநூல், மின்னஞ்சல்,RIPBOOK மூலமாகவும் எமக்கு ஆறுதல் கூறிய வர்களுக்கும் அனுதாபம் தெரிவித்தவர் களுக்கும், மலர் வளையங்கள்,மலர் மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார்,உறவினர்,நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 12:30 மணியளவில் 8, Av. Edouard Gourdan77330, Ozoir-la-ferriere எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
8, Av. Edouard Gourdan77330,
Ozoir-la-ferriere