யாழ். விடத்தற்பளை மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tooting ஐ வதிவிடமாகவும் கொண்ட செந்தில்குமார் கார்த்திகேசு அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கார்த்திகேசு தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், பஞ்சாட்சரம் நாகேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கயேந்தினி(கஜா- பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிசி(பிரித்தானியா), டனிசி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தில் செல்வன்(ராசா- இலங்கை), சசி(சுவிஸ்), உதயா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஈசன்(சுவிஸ்), பாலன், ஜெயா, காஞ்சன், பிரதீப்(இலங்கை), தர்சினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரஞ்சன்(ஜேர்மனி), நந்தினி, நிருபா அகியோரின் அன்புச் சகலனும்,
கபி, அபி(ஜேர்மனி), சுயாங்கி, சாகித்தியன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நதி, வானதி, வானிலா(சுவிஸ்), அபினா, அபிஸ், ஓவியா, தூரிகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.