1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் செல்வரட்ணம் ரகுநாதன்
1953 -
2019
ஏழாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-Sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வரட்ணம் ரகுநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று கடந்ததென்று
ஆண்டவனே உரைந்தாலும்
ஆறாது எங்கள் துன்பம்
நீங்கள் இங்கு இல்லாமல்
தங்கமென மனமும் கொண்டு
தனித்துவமாய் குணமும் உண்டு
சிங்கமென நடையும் கொண்டு
சீராக வாழ்ந்த எங்கள்- ஐயா
காணாமல் போவதற்கு
காலன் அழைத்து சென்றானோ?
மீளாத துயரமதில் நாங்கள்
விடிவு காணாது துடித்தாலும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனை
பிரார்த்திக்கின்றோம்..
உங்கள் பிரிவால் வாடிடும் அன்பு மனைவி,
அன்பு சகோதரிகள்,
அன்பு பெறாமகன் ரமணன்
தகவல்:
குடும்பத்தினர்
சித்தப்பா விதி என்று நினைப்பதா மனம் கடவுள் செய்த சதி என்று நினைப்பதா சித்தப்பா காணவும் கிடைக்காத இடம் தேடி போய் விட்டீர்களே ! சாவி மச்சாள் பிள்ளைகள் .