

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-Sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வரட்ணம் ரகுநாதன் அவர்கள் 08-06-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான குமரேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமதி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாநிதி(கனடா), மதிராணி(இலங்கை), பரம்சோதி(ஜேர்மனி), குலமணி(ஜேர்மனி), மனோறஞ்சிதம்(கனடா), காலஞ்சென்றவர்களான தயாவதி, ரஞ்சிதராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தங்கராஜா(பிரான்ஸ்), தியாகராஜா(பிரான்ஸ்), குணலிங்கம்(கனடா), புனிதவேல்(இலங்கை), புவிராஜா(ஜேர்மனி), மகேஷ்வரன்(ஜேர்மனி), சுரேஷ்குமார்(கனடா), அருந்ததி(இலங்கை), சாவித்திரி(பிரான்ஸ்), நளாயினி(இலங்கை), கோசலை(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறிபக்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கர்(இலங்கை), ஜெகதாம்பாள்(பிரான்ஸ்), சியாமளா(பிரான்ஸ்), தயாநிதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற மகேந்திரன், தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சரிதா, விஷ்ணு, அனுஷா, நிலக்ஷா, டீனேஷ் ஸ்ரெபான், கிஷோக், சர்மிளா, ஜெய்சன், ஜெனி, ஜெசிக்கா, கஜன், கஜனி, கஜமுகன், தக்சுமி, செந்தூரன், சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மயூரநாதன், கணேஷானந்தன், ரமணன், டீலக்ஷன், தர்ஷன் மற்றும் காலஞ்சென்ற மாலினிதேவி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஹேமமாலினி, தர்சினி, சுதர்ஷன், கார்த்தியாயினி, கார்த்திகன், ரித்திகா, அஜீத், வினோத், ஜெயகுமார் ஆகியோரின் பாசமுள்ள பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
சித்தப்பா விதி என்று நினைப்பதா மனம் கடவுள் செய்த சதி என்று நினைப்பதா சித்தப்பா காணவும் கிடைக்காத இடம் தேடி போய் விட்டீர்களே ! சாவி மச்சாள் பிள்ளைகள் .