யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா பிரேம்குமார் அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராஜா பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், பரமலிங்கம் சந்தானலக்ஸ்மி(புங்குடுதீவு 11) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
கஸ்தூரி அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ராஜ்குமார், சதீஸ்குமார்(இலங்கை), மகேந்திரகுமார்(கண்ணன்- பாரிஸ்), காலஞ்சென்ற பிரசாந், சுதர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுஜித் அவர்களின் அன்பு மாமனாரும்,
யாஸ்(ருத்ரா) அவர்களின் அன்புப் பேரனும்,
ரமேஷ்(சுவிஸ்), சந்திரகுமார், கஜந்தா, வினோதா, காலஞ்சென்ற சுகந்தினி, மீரா, லீலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
முகுந்தன், சுதர்சன், மயூரா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 16 Jan 2025 3:00 PM - 4:30 PM
- Saturday, 18 Jan 2025 3:00 PM - 5:00 PM
- Monday, 20 Jan 2025 1:00 PM - 3:15 PM
- Monday, 20 Jan 2025 4:00 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details