Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 17 JUN 1933
விண்ணில் 13 SEP 2020
அமரர் செல்வராசா காசியம்மா 1933 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா காசியம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி:22/08/2022.

எங்கள் வீட்டு குல விளக்கே
 அம்மா எமை விட்டு பிரிந்தது
 ஏனோ அன்பின் நிறைவிடமே
அம்மா பாசத்தோடும் சிரித்த
முகத்தோடும் கண்ணின்
இமை போல் எமை காத்து
 துன்பம் துயரம் தெரியாது
 எமை வளர்த்து தரணியிலே
எமை உயர வைத்து இன்பமுடன்
நாம் வாழ வழிகாட்டி எமை எல்லாம்
ஆழாத்துயரில் ஆழ்த்தி
விட்டு சென்று ஆனதம்மா
இரண்டு ஆண்டு காலமதில்
உனை பிரிந்து ஒரு நொடிப்பொழுதும்
 உனை மறவாமல் நாம்
 வாழ்கின்றோம்

எத்தனை ஆயிரம் உறவுகள்
 எமை அணைத்திட இருந்தாலும்
 அத்தனையும் எம் அம்மாவுக்கு நிகராகுமா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: சிங்கராஜா(சிங்) - மகன்.