

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Streatham vale ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தெட்சணாமூர்த்தி அவர்கள் 08-07-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா(உரும்பிராய் தெற்கு) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா(நவாலி வடக்கு), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மனோச், மோகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம், கணேசலிங்கம்(இந்தியா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற மீனாம்பாள், தவமலர்(கனடா), கருணாதேவி(லண்டன்), காலஞ்சென்றவர்களான Dr. சர்வானந்தா, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences. We came to know of the loss recently. Hope and pray he rests in peace