
யாழ். முள்ளியவளை 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,முல்லைத்தீவு தண்ணீரூற்று மேற்கை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தங்கராசா அவர்கள் 04-08-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
றதி, தங்கமணி, செல்வராசா, காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா, மகேந்திரராசா(குட்டி), இரத்தினராசா(குஞ்சன்), யோகராசா(ராசு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவானந்தம், சிவலிங்கம்(கிரியன்), இராசலட்சுமி(ராசு), இராசலட்சுமி(கட்டச்சி), உதயகுமாரி(விசயா), சறோசாதேவி(சின்னவள்), ராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்லம்மா, இராசம்மா, இராசலட்சுமி, சிங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மணி, காலஞ்சென்றவர்களான சடாசிவம், மார்க்கண்டு, தியாகராசா, கெங்காதேவி, மகேஸ்வரி, முருகுப்பிள்ளை, சுப்பிரமணியம், தங்கராசா, சிவகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-08-2020 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் கற்பூரப்புல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.