
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Frauenfeld ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை றஜீவன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமானவரே, நிலவாய்
எங்கள் வாழ்வில் ஒளி வீசுனாய்,
என்றும் எம் இதயத்தில்
அழியா உருவம்கொண்டு
எங்கள் அன்பு தெய்வமாய்
வலம் வந்தாய்,
என்றும் காண்போமோ உன் முகம்,
உன் முகம் காண
ஏங்கி தவிக்கிறது எங்கள் உள்ளங்கள்...
உன் உறவை இழந்து துணையின்றி
நிர்கதியாய் நிற்கின்றோம்
விதியோ, சதியோ எம்மை பிரித்துவிட்டது
இனி என்று காண்போமோ உன் முகம்
இன்னும் எத்தனை ஜென்மங்கள்
சென்றாலும் உங்களை எங்கள் இதயத்தில்
வைத்து பூசிப்போம்,
எங்கள் அன்பானவரே உங்கள் நினைவுகள்
என்றும் எம் வாழ்வில் நிழலாக தொடரும்..
ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
God has taken you away at a very young age, leaving young children without their Dad. I pray the lord to give your family, the strength and courage at this difficult time, guide you and your...