யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை குணரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் ஆஞ்சலி வெளியிட்ட பிரான்ஸ் மாதகல்நலன்புரிச்சங்கத்திற்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் From Uthayan Family (London)