யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை குணரத்தினம் அவர்கள் 12-06-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், வைத்திலிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரமோகன், ஜெயசித்திரா, ஜெயசந்திரன், ஜெயதேவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராசமணி, செல்வமணி, கணேசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோஜனா, கணேஷ்வரன், சறோஜினி, உமாகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வல்லிபுரம், திருநாவுக்கரசு, கீதாஞ்சலி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அகல்யா, ஜெயராம், அவிநயா, மீரா, வைஷ்ணவி, துளசி, அழகியா, ஜெகதீஷ், சங்கவி, அட்ஷயா, அஸ்வின், ஆகாஷ், சாம்பவி, அச்யுதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
நேரடி ஒளிபரப்பு: 16-06-2021(8:00am to 9:00am)
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 15 Jun 2021 3:00 PM - 4:00 PM
 
- Wednesday, 16 Jun 2021 8:00 AM - 9:00 AM
 
- Wednesday, 16 Jun 2021 9:00 AM - 10:30 AM
 
- Wednesday, 16 Jun 2021 10:30 AM
 
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
- Contact Request Details
 
                    
        
                        
                        
                        
                        
                            
                    
            
                    
                    
                    
ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் From Uthayan Family (London)