மரண அறிவித்தல்

பிறப்பு
17 JAN 1934
இறப்பு
26 MAR 2020
-
17 JAN 1934 - 26 MAR 2020 (86 வயது)
-
பிறந்த இடம் : மிருசுவில், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கொடிகாமம், Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் பாலாவி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லக்கண்டு கனகரட்ணம் அவர்கள் 26-03-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
கார்த்திகேசு(இலங்கை), பேரம்பலம்(இலங்கை), சரஸ்வதிப்பிள்ளை(இலங்கை), வைத்திலிங்கம்(இலங்கை), சின்னராசா(இலங்கை), வள்ளிப்பிள்ளை(இலங்கை), செல்வராசா(சுவிஸ்), தங்கராசா(லண்டன்), துரைராசா(லண்டன்), சறோசாதேவி(இத்தாலி), யோகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று பாலாவி தெற்கு கொடிகாமம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
மிருசுவில், Sri Lanka பிறந்த இடம்
-
கொடிகாமம், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
நன்றி நவிலல்
Wed, 22 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tue, 09 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Sat, 02 Apr, 2022
Request Contact ( )

அமரர் செல்லக்கண்டு கனகரட்ணம்
1934 -
2020
மிருசுவில், Sri Lanka