![](https://cdn.lankasririp.com/memorial/notice/226285/c1a5680e-5569-4542-aa62-e136025f1893/24-666f3c3b541b1.webp)
முல்லைத்தீவு முள்ளியவளை 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புளியங்குளம் ஒட்டுசுட்டான், பிரித்தானியா லண்டன் Croydon ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா சிறிகரன் அவர்கள் 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிக்குட்டி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற துரைராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தாமரைச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
சதுலன், கஜாலன், றிஷாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அழகம்மா, பரமேஸ்வரி, காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வீரசிங்கம், காலஞ்சென்ற அமுதலிங்கம், அருட்செல்வி, ஜெயரூபன்(ரூபன் - லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனகலிங்கம்(கராட்டி மூர்த்தி), கிருஷாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 30 Jun 2024 7:00 AM - 9:00 AM
- Sunday, 30 Jun 2024 9:00 AM - 11:00 AM
- Sunday, 30 Jun 2024 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
நம்பவேமுடியவில்லை இரண்டு மாதமிருக்கும் என்னுடன் கதைத்தனி மீண்டும் நான் அழைக்க அலுவலாக நிற்கிறேன் பிறகு கதைப்பம் என்றாய் ,இனி உன்னுடன் கதைக்க...........? சரி உன் குறும்புகள் சில என்றும் நினைவில் உண்டு...