உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சமளங்குளம் கோவில்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட பொன்னர் செல்லையா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் திரு உருவே பாசத்தின் பிறப்பிடமே உம் அன்பு முகம் மறைந்தாலும் அழியாது நினைவலைகள்!!
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் என்றும் உயிர் வாழும் எங்கள் இதயமதில் இறுதி வரை நிலைத்து நிற்கும் ஐயா...
நீங்கள் இறையடி எய்து ஒன்பது ஆண்டுகள் நம்ப மனம் மறுக்கிறது இதயமெல்லாம் வலிக்கிறது வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம் ஏன் மறைந்தீர்? எங்கள் விடிவெள்ளியே!
கடமைகள் நிறைவு கண்டு – இன்று காலமோ ஒன்பது ஆண்டுகள் ஆனது – என்று போறது கதி தான் மோட்சம் பெற்றது நீங்கள் எனினும் பாசத்தில் பரிதவித்தோம் பரமமே தகுமோ ஐயா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
??ஓம் சாந்தி சாந்தி சாந்தி