மட்டக்களப்பு கல்லடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சீனித்தம்பி லீலாவதி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு இரண்டு ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா
கலப்படம் இல்லா உன் அன்பு
கலங்க வைக்குது எமை இங்கு
எங்களைத் தனிமையில் விட்டதில்லை
இன்றோ தவிக்க விட்டுச் சென்று விட்டாய்
உனைப்பிரிந்து உறவுகள் வாடுதம்மா
உன் சிரிப்பின்றி உறவுகள் உறங்கவில்லை
அம்மா என்றழைக்க அம்மா
நீங்கள் இல்லையே அடிமனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்!
என்றும் உம் பிரிவால் வாடும்
அன்பு பிள்ளைகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்..!!!!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By :Saththiyanathan and Sathiyaraj family From Sri Lanka.
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Santhoshraj Grandson- UK.
லீலா அக்காவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கல்லடி விநாயகரை வேண்டுகின்றேன். அன்னாரின் இழப்பால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், சகோதரங்கள், பேரப் பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கும் எல்லாம் வல்ல...