Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 MAY 1940
இறப்பு 24 JUL 2021
அமரர் சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை
உரிமையாளர்- டயானி எலெக்ட்ரிக்கல்ஸ் ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்
வயது 81
அமரர் சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை 1940 - 2021 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமத்தை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட சவரிமுத்து அந்தோனிப்பிள்ளை அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், நாரந்தனையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மாணிக்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், தெல்லிப்பழை வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பீற்றர் செல்லாச்சி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

தயாவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பிரியா அவர்களின் பாசமிகு அப்பாவும்,

சசிகுமார் அவர்களின் ஆசை மாமனாரும்,

காலஞ்சென்ற பஸ்ரியன்(குணம்), பற்றிக் செவேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரோஸ் பெலிண்டா(குஞ்சு), லிண்டா, தேவநேசன், தேவராஜன், தேவதாசன், தேவசுந்தர், அருள்ராஜ், காலஞ்சென்ற தேவசுரேந்திரன், சுகந்தி, சந்திரராஜ் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 26-07-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாவதி - மனைவி
சசிகுமார் - மருமகன்