யாழ். அரியாலை ஈச்சங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பாஸ்கரன் அவர்கள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை சதாசிவம்(ஓய்வு நிலை தபால் அதிபர்), கமலாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற புண்ணியசிங்கம், குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சித்திராதினி அவர்களின் அன்புக் கணவரும்,
லிலோத்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன்(பிரான்ஸ்), பிரபலதா(லண்டன்), ஸ்ரீகரன்(நோர்வே), உமாகரன்(நோர்வே), கிருபாகரன்(டென்மார்க்), கருணாகரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பாலேந்திரன்(சந்திரன்), புஸ்பா, சாந்தினி, றஜனி, தயா, கவிதா மற்றும் காலஞ்சென்ற புஷ்பவினோதினி, ரதிமலர், மாலினி, சுபாசினி ஆகியோரின் அருமை மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 01 Jun 2026 6:30 PM - 8:30 PM
- Tuesday, 02 Jun 2026 6:30 PM - 8:30 PM
- Wednesday, 03 Jun 2026 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
I knew Sathasivam as Pasky. We met on the Rotary Peace and Conflict Studies Program in Bangkok, Thailand in 2008. I had the privilege of clowning with him in a refugee camp in southern Thailand...