

யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சதானந்தசிவம் சுப்பிரமணியம் அவர்கள் 28-06-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்பிரமணியம் கமலாதேவி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற கந்தசாமி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜானா, திலக்ஜனா, பாமினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
அருளானந்தசிவம்(சுதன்-கனடா), சிவபுரன்(சுவிஸ்), பிரேமலா(இலங்கை), கிருபாகரன்(பிரான்ஸ்), பிரபாகரன்(கனடா), அனுஷா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யசோதினி(கனடா), கோமதி(சுவிஸ்), உதயகுமாரன்(இலங்கை), சதாரூபி(பிரான்ஸ்), பிரபாகினி(கனடா), அருட்சோதி(கனடா), தேவாம்பிகை(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), ராஜலஷ்மி(இலங்கை), பரமானந்ததேவி(இலங்கை), சுவர்க்கலோகநாதன், நடராஜராமலிங்கம் ஆகியோரின் மைத்துனரும்,
வேலுப்பிள்ளை(இலங்கை), செல்வரத்தினம்(இலங்கை ), லோகநாதன் (இலங்கை) ஆகியோரின் சகலரும்,
ராம்கி(இலங்கை), மிதுசா(இலங்கை), ரத்னா(கனடா) ஆகியோரின் தாய் மாமனும்,
அர்மிதா(சுவிஸ்), சிவசுதன்(பிரான்ஸ்), கீதன்(பிரான்ஸ்), சதானா(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியப்பாவும்,
காலஞ்சென்ற கனகசபாபதி, தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ராஜரட்ணம்(கிளாக்கர்), சிவபாக்கியம் தம்பதிகளின் பெறாமகனும்,
கனகரத்தினம், குமாரவேலு, பாலசிங்கம் தம்பித்துரை ஆகியோரின் பெறாமகனும்,
சின்னம்மா அவர்களின் மருமகனும்,
சங்கீதன், மதுசா, டிரோன்(இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும்,
அஜன்(பிரான்ஸ்), அரன்(பிரான்ஸ்), செந்தூரன்(பிரான்ஸ்) ஆகியோரின் மாமாவும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 04-07-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய எமது குடும்பம் சார்பாக இறைவனை பிரார்த்திக்கிறேன் ..அண்ணாரின் குடும்பத்திக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோன்