Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 MAY 1938
இறப்பு 23 MAR 2026
திரு சரவணமுத்து இராமலிங்கபிள்ளை (பிள்ளையார்)
கணபதி மைந்தன், பிள்ளையார் சாத்திரியார், ஆயுட்காலதலைவர் தர்மகர்த்தா சபை மற்றும் பரிபாலன சபை, தொல்புரம் மடத்தடி பிள்ளையார் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஓய்வுபெற்ற காசாளர் - ஐக்கிய வியாபரச் சங்கம் (Jaffna Co- operative),பிரதம காசாளர்
வயது 87
திரு சரவணமுத்து இராமலிங்கபிள்ளை 1938 - 2026 தொல்புரம் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சுழிபுரம் தொல்புரம் கிழக்கு மடத்தடி பிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து இராமலிங்கபிள்ளை அவர்கள் 23-03-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்றவர்களான  சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான வெற்றிவேற்பிள்ளை, தர்மநாயகி, கணேஸ்வரி, நகுலேஸ்வரி, சிவனேஸ்வரி, புவனேஸ்வரி, சபாநாயகம் மற்றும் பிரேமாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான தனலட்சுமி, சிவப்பிரகாசம், அன்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பங்கயச்செல்வி(லண்டன்), அபிராமி(வலிமேற்கு பிரதேசசபை- சுழிபுரம்) ஆகியோரின் பசமிகு தந்தையும்,

சிவகுமரன்(லண்டன்), நாகராஜா(இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்- யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜானுகா, கஜானன், விசாகன்(லண்டன்), அபிலாஷ், கபிஷன் (மாணவர்கள் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி), மகிஷா(பண்ணாகம் மெய்கண்டான் வித்தியா சாலை மாணவி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு - குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute